Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

கரோனா தடுப்பு பணியில் ஐபிஎஸ் அதிகாரிகள் - ஆட்சியர்களுடன் 7-ம் தேதி : தமிழக முதல்வர் ஆலோசனை :

சென்னை

கரோனா தடுப்பு பணிகள் குறித்துமே 7-ம் தேதி மாலை 5 மணிக்குகாணொலி வாயிலாக மாவட்டஆட்சியர்களுடன் புதிய முதல்வர்ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x