Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM
கரோனா தடுப்பு பணிகள் குறித்துமே 7-ம் தேதி மாலை 5 மணிக்குகாணொலி வாயிலாக மாவட்டஆட்சியர்களுடன் புதிய முதல்வர்ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT