Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் - குருத்தோலை திருவிழா ஞாயிறு பவனி : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்றோர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக் கிய மாதா பேராலயத்தில் நேற்று நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x