Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

'ஆச்சரியமான 50' சிறப்பு சலுகை ஜோயாலுக்காஸ் அறிமுகம்

முன்னணி தங்க நகைகள் விற்பனை நிறுவனமான ஜோயாலுக்காஸ் 'ஆச்சரியமான 50' என்றஇந்த ஆண்டின் சிறந்த மிகப் பெரிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை மிகக் குறைவாக உள்ள நிலையில் ஜோயாலுக்காஸ் அறிவித்துள்ள 'ஆச்சரியமான 50' திட்டத்தின்கீழ் அனைத்து நகைகளின் சேதாரத்தின் மீதும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மேலும் நகைகளுக்கு செய்கூலியும் இல்லை.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகைகளை மிகக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இத்திட்டம் மார்ச் 14 வரை (17 நாள்)அமலில் இருக்கும். இந்த சலுகையை நாட்டின் அனைத்துஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் பெறலாம்.

நகை வாங்கும்போது கூடுதல்சலுகையாக ஓராண்டு இலவசஇன்சூரன்ஸ், ஆயுட்கால இலவசபராமரிப்பு, கோல்டு எக்ஸ்சேஞ்ச்ஆஃபர் ஆகியவையும் கிடைக்கும்.

ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குநர், சேர்மன் ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது, ‘‘இந்த சலுகைவாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய சேமிப்பை வழங்கும். இத்திட்டத்தை பயன்படுத்தி கலைநுணுக்கம் நிறைந்த நகைகளை மிகக் குறைந்த தள்ளுபடி சேதாரத்துடன் வாங்கி பயன்பெறலாம்’’ என்றார். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x