Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரருக்கான முதல் பரிசு கார் வழங்க தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்ததாக அறிவிக்கப்பட்ட மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x