Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

கரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்களை இன்று நடத்த வேண்டாம் தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் தற்போது நிலவும் கரோனா சூழலை கருத்தில் கொண்டு, குடியரசு தினத்தன்று நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x