Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

ஜிபிஎஸ் கருவி

ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், தனியார் நிறுவன மேலாளரின் செல்போன் மற்றும் நகைகளை அங்கிருந்த ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர். அந்த பையில் ஜிபிஎஸ் டிராக்கிங் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்தப் பையை கொள்ளையர்கள் எந்தப் பகுதிக்கு கொண்டு செல்கிறார்கள் என போலீஸார் சோதனை செய்து பார்த்த போது, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி - ஆனேக்கல் இடையே கர்பூரா பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. அங்கு முகாமிட்டுள்ள போலீஸார், கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x