Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியார்மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான கட்டணத்தை முறையாக நிர்ணயம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT