Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

மத்திய குழு டிச.5-ல் வருகை

மத்திய வேளாண் துறை செயலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நவ.30-ம் தேதி தமிழகம் வந்து, டிச.1-ம் தேதி முதல் நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாவதால், மத்தியக் குழுவினரின் வருகை தாமதம் ஆகியுள்ளது. அவர்கள் வரும் 5-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x