Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

மண் திருட்டு ஒருவர் கைது :

தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தானியல்ராஜ்(35). இவர் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அள்ளி வந்து கொண்டிருந்தார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவிஇயக்குநர் சண்முகவள்ளி புகாரின் பேரில் தானியல்ராஜை ராஜதானி போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x