Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

தமிழ்ச்சங்கத்தில் கவியரங்கம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திர கவியரங்கம் நிகழ்ச்சி, சங்க அரங்கத்தில் நடைபெற்றது.அண்மையில் காலமான மலையாளக் கவிஞர் சுகதகுமாரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது கவிதைகள் சில, தமிழில் மொழிபெயர்த்து வாசிக்கப்பட்டன. அவரது சமூக சேவைகள், அவர் நடத்திய இயற்கை பாதுகாப்பு போராட்டங்கள் குறித்து, சங்கத்தின் அங்கத்தினர்கள் நினைவுகூர்ந்தனர். சங்க பொதுச்செயலாளர் மு.முத்துராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x