Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

மாநகராட்சி அலுவலகத்தில் பாஜக மனு :

திருச்சி மாநகராட்சி அரியமங்க லம் கோட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பாலக்கரை மண்டலத் தலைவர் எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் அளித்த மனு: திருச்சி கீழப் புலிவார்டு சாலையில் உள்ள பூலோகநாதர் கோயில் எதிரே மீன் சந்தை அமைக்க நடவடிக் கைகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கோயிலுக்கு அருகே மீன் சந்தை அமைத்தால் பல்வேறு இடையூறுகள் நேரிடும். எனவே, இங்கு மீன் சந்தை அமைக்காமல், வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x