Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பெண்கள், நேற்று முன்தினம் இரவு சாலையிலேயே தார்பாய் விரித்து படுத்துறங்கினர். நள்ளிரவில் பாம்பு ஒன்று கூட்டத்துக்குள் புகுந்ததைக் கண்ட பெண் ஒருவர் கூச்சலிட, அங்கன்வாடி பெண்களில் சிலர், அருகிலிருந்த மரக்கிளையை எடுத்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT