Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகமாறியுள்ளன. அதுபோல் வில்லியனூர்- பத்துக்கண்ணு சாலையில் கூடப்பாக் கம் அம்பேத்கர் சிலை அருகில் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லி, சிமெண்ட் போன்றவற்றை கொண்டு சாலையில் உள்ள பள் ளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT