Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

சித்திரை திருவிழாவையொட்டி ஜன.17-ல் சப்பர முகூர்த்தம்

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் உதவி ஆணையர் தி.அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் வரும் 17-ம் தேதி தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 6.40 - 7.40 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், மாலை 3.45 - 4.29 மணிக்குள் சப்பர முகூர்த்தம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x