Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM
காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் பிராங்க்ளின் வில்பர்ட் தலைமை வகித்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் மனநிலை குறித்து விவாதிக்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT