Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

சிவகங்கை பள்ளியில் - சுவரொட்டி தயாரிக்கும் போட்டி :

75-வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடக்கிறது.

இதையொட்டி சிவகங்கை 21-ம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மாவட்டத் திட்ட மேலாளர் நடராஜன் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். பள்ளி முதல்வர் விவேகானந்தன், ஆசிரியர்கள் சங்கீதா, சகிலா, அருண்குமார், சங்கரேஸ்வரி, மகாலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x