Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

ஆட்சியர் ஆய்வு :

நாகர்கோவில்

குருந்தன்கோடு கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கட்டுமான பணிகள், வர்த்தக நாடார் குடியிருப்பில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணி, குருந்தன்கோட்டில் பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு ஆகியவற்றை ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x