Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM
விளாத்திகுளம் தொகுதி திமுகவேட்பாளர் மார்க்கண்டேயன் நேற்று புதூர் ஒன்றியத்துக்குஉட்பட்ட சென்னமரெட்டிபட்டிக்கு சென்றார். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஓவம்மாள்(65), அவரதுமகன் சக்திவேல் முருகன் ஆகியோருக்கும், மார்க்கண்டேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட அதிமுக ஆதரவாளர் ராமச்சந்திரன் (38) என்பவரை மார்க்கண்டேயன் தாக்கியதாக கூறப்படுகிறது. ஓவம்மாள் அளித்த புகாரின் பேரில் மார்க்கண்டேயன் மீது புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT