Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் அல் அமீன் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் பிறந்தநாளான நேற்று மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரித்து, அனைத்துப் பள்ளிகளிலும் உறுதி மொழி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஷேக்நபி, உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா மற்றும் பெண் ஆசிரியைகள் பீமா ஜான், உம்மல் எஹியா பேகம் மற்றும் மாணவர்கள் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x