Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

தேனி அருகே குழியில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு

பெரியகுளம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதி நூல் தோப்பு என்ற இடத்தில் வேளாண் துறை சார்பில் நெல் கொள்முதல் நிலையக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி இருந்தது. இப்பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் ஹரீஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது இதில் தவறி விழுந்தான். உறவினர்கள் தேடிய போது சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் கட்டிடப் பணிகள் மேற்கொண்டதாகக் கூறி உறவினர்கள் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சிறுவனின் உடலுடன் மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x