Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
இதுகுறித்து தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமீது கூறும்போது,‘‘போனஸ் தொகை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு நடமாடும் ஏடிஎம் மட்டுமே உள்ளது. பணம் எடுக்க வசதியாக கூடுதலாக நடமாடும் ஏடிஎம் இயந்திரங்களை சில நாட்களுக்கு பயன்பாட்டில் வைக்க வேண்டும். இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT