Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

போதை பொருள் விற்றதாக 3 பேர் கைது :

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, சத்யா நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ததாக ஆற்காடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலகுமார் (38), சத்யா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (40), ஆற்காடு புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (30), ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x