Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM
திருவாரூர்: கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மற்றும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும், அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT