Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM

பத்மநாபபுரம் குளத்தில் பாஜக தூய்மைப்பணி :

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பத்மநாபபுரம் பெருமாள் குளத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது.

நகரத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், துளசிதாஸ், நிர்வாகிகள் ராஜா, உன்னி கிருஷ்ணன், கீதா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

குளக்கரை பகுதியில் தேங்கிய குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, மரக் கன்றுகள் நடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x