Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM
‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’ அக். 26 முதல் நவ.1-ம் தேதிவரை நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்தின.
இந்தப் போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT