புதன், மே 21 2025
Last Updated : 28 Oct, 2021 03:08 AM
Published : 28 Oct 2021 03:08 AM Last Updated : 28 Oct 2021 03:08 AM
சிவகங்கை: காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர்கள் குருபூஜையில் பங்கேற்க நேற்று மதியம் மதுரையில் இருந்து கார்களில் வந்த சிலர், காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜைக்குச் செல்ல அரசு சிறப்பு பேருந்து இயக்காதது ஏன் என்று கேட்டும், உடனடியாக பஸ்சை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சிவகங்கை பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர்கள் தர்மலிங்கம், கண்ணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை தனியாக ஒரு பேருந்தில் அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏ
Sign up to receive our newsletter in your inbox every day!
குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள்
வக்பு திருத்தச் சட்டத்தில் 3 பிரச்சினைகளை மட்டுமே விவாதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
போர்ச்சுகலில் போராட்டம் நடத்திய பாகிஸ்தானியர்களுக்கு இந்திய தூதரகம் பதிலடி
பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவ அனுமதி - பாக். ட்ரோன்களை எதிர்கொள்ள நடவடிக்கை!
“பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவுத் தகவல் கிடைத்தது, ஆனால்...” - கார்கே
Click Bits: விஷால் - சாய் தன்ஷிகா ‘க்யூட்’ தருணங்கள்!
சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்தியா ‘தர்மசாலை’ அல்ல: இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
துருக்கி, அஜர்பைஜான் வரிசையில் அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்: பிரபல முதலீட்டாளர் வேண்டுகோள்
பிரதமர் பிம்பம் பலவீனமானதை மறைக்கவே தூது குழு அமைப்பு: திருமாவளவன் விமர்சனம்
''தமிழக அரசு நாடகங்களை நடத்தாமல் 'நீட்'டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'': ராமதாஸ்
''பொய்யின் விளைவை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?'' - நீட் அச்சத்தால் மாணவர் இறந்ததை அடுத்து இபிஎஸ் கேள்வி
''வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை'' - மின்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல: உச்ச நீதிமன்ற பார்வையும், திருமாவளவன் கருத்தும்
WRITE A COMMENT