Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM
பெருந்துறை சிப்காட்
பெருந்துறை சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை (25-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால், பெருந்துறை கோட்டைமேடு, கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, சின்ன வேட்டுவபாளையம், பள்ளக்காட்டூர், சிலேட்டர் புரம், அய்யப்பா நகர், அண்ணா நகர் மற்றும் சிப்காட் எஸ்.இ.இசட் வளாகம், பெருந்துறை நகரம், பெரியமடத்துப்பாளையம், லட்சுமி நகர், கூட்டுறவு நகர், சக்தி நகர், மாயா அவென்யூ உள்ளிட்ட இடங்களில் நாளை (25-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னிமலை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT