Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

மதுரை மடீட்சியா அரங்கத்தில் அக்.27-ல் வங்கி-வாடிக்கையாளர் தொடர்பு நிகழ்ச்சி :

இதில் விவசாயக் கடன், சிறு, குறு தொழில் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்கள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் தேவையான தகவல்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு வங்கிகளும் தனித்தனியாக ஸ்டால்கள் அமைத்து செயல்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், சு.வெங்கடேசன் எம்.பி., அனைத்து வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு ‘கடன் அனுமதி கடிதத்தை’ சிறப்பு விரு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x