Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

முத்தமிழ் மன்ற கூட்டம் :

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் முத்தமிழ் மன்றத்தின் கூட்டம் நடந்தது. மன்றத்தலைவர் நல்லாசிரியர் வரகவிமுருகேசன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் மன்ற துணைத்தலைவர் திருமலை முத்துச்சாமி, கோவில்பட்டிக் கம்பன் கழக செயலாளர்சரவணச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொன்போஸ்கோ கல்லூரி பேராசிரியை சிவசங்கரி, பல்கலைக்கழக அளவில் விளையாட்டுத் துறையில் பதக்கங்களை வென்ற சித்ராதேவி ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். மன்றத்தலைவர் சமூக ஆர்வலர் ராஜாராம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x