Published : 18 Oct 2021 03:10 AM
Last Updated : 18 Oct 2021 03:10 AM
நீலகிரி வனக்கோட்டம் கீழ் கோத்தகிரி வனச்சரகம் சோலூர்மட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தின் குடிநீர்தொட்டியில் கரடி விழுந்துவிட்டதாக வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில்வனத்துறையினர் அங்கு சென்று கரடியை மீட்க கிணற்றுக்குள் ஏணியை வைத்தனர். அதைப் பயன்படுத்தி கிணற்றில் இருந்துவெளியேறிய கரடி, வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT