Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலையர் சேர்க்கை நடந்தது.
பள்ளியின் தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். துணை முதல்வர் உமாமகேஸ்வரி முன்னிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளை மடியில் அமர வைத்து நெல் பரப்பிய தட்டில் முதல் உயிரெழுத்தான ‘அ’ எழுத வைத்து பள்ளியில் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT