Published : 18 Oct 2021 03:12 AM
Last Updated : 18 Oct 2021 03:12 AM
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.மாலை 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT