Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

சாலை விபத்தில் : தொழிலாளி உயிரிழப்பு :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (52). இவர் வேலைக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் துத்திப்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x