Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை விநாயகபுரம் 2-வது தெருவில் வீட்டு வாசலில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீ ஸாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டா சுகளை பறிமுதல் செய்தனர்.
பட்டாசுகளை அனுமதியின்றி விற்பனை செய்த செல்வமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT