Published : 22 Sep 2021 03:06 AM
Last Updated : 22 Sep 2021 03:06 AM

மூதாட்டியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை :

ராமேசுவரம் சேரான்கோட்டையைச் சேர்ந்த முத்து மனைவி ராக்கம்மாள்(80). இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். கடந்த 25.10.2018 அன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துமாரி என்ற சுழட்டி(69) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், ராமேசுவரம் துறைமுகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முத்துமாரியைக் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையின்போது, முத்துமாரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000 அபராதமு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x