Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

கஞ்சா விற்றவர் கைது :

உடுமலை அடுத்துள்ள பூளவாடி, மதுரைவீரன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (30).இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது,குடிமங்கலம் போலீஸார்கைது செய்தனர்.அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x