Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஊதியூர், ராசாத்தா வலசு, முத்தூர், வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்காணும் பகுதிகளில் நாளை (செப்.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஊதியூர்: வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.
ராசாத்தாவலசு: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.
முத்தூர்: வள்ளியரச்சல், முத்தூர், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.
வெள்ளகோவில்: நடேசன் நகர், ராஜீவ் நகர், வெள்ளகோவில், கொங்கு நகர், டி.ஆர்.நகர், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகர், கே.பி.சி.நகர், சேரன் நகர், காமராஜபுரம்.
தாசவநாய்க்கன்பட்டி: உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சேர்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT