Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் :

மதுரை புறநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 9-ம் ஆண்டு பேரவைக் கூட்டம், கோவில்பாப்பாகுடியில் நடந்தது. மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, மாவட்ட பொதுச் செயலாளர் செ.கண்ணன், பொருளாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செப்.27-ல் நடக்கும் பந்த்தில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x