Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

வடகால் ஊராட்சியில் சட்ட விழிப்புணர்வு :

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த வடகால் ஊராட்சியில், சீர்காழி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான பார்கவி தலைமை வகித்து பேசியபோது, “பெண்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சட்ட உதவியை நாடலாம். அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x