Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த காளியம்மன் கோயில் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கவுதமி (30) என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT