Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
ஓசூர் புதிய டிஎஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த முரளி, சேலம் மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த், ஓசூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். புதிய டிஎஸ்பிக்கு உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT