Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

கரோனா ஊரடங்கில் அல்-அமீன் பள்ளிமாணவர்களால் உருவான படைப்புகள் :

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளை பாராட்டிய அல்-அமீன் பள்ளி நிர்வாகிகள்

மாணவர்கள் விஷ்ணு பிரியன், குபேந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் தங்களுடைய படைப்புகளை பள்ளியில் காட்சிப்படுத்தினர். இந்த படைப்புகள் பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பள்ளித் தாளாளர் முகமது இதிரீஸ், தலைமை ஆசிரியர் சேக் நபி, பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் படைப்புக்களை உருவாக்கிய மாணவர்களைப் பாராட்டினர். தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா, ஆசிரியர்கள் அமித், காதர், மீர், மாலிக், மன்சூர் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x