Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

குன்றத்தூரில் குட்கா விற்பனை: 4 பேர் கைது :

ஷெரீப் பாட்ஷா கடைகளுக்கு காஸ் சிலிண்டர் சப்ளை செய்வது வழக்கம். சிலிண்டர் சப்ளை செய்வது போல் குட்காவையும் வாகனத்தில் எடுத்துச் சென்று குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் குன்றத்தூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x