Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

விளையாட்டு வீரர்களுடன் துரை வையாபுரி சந்திப்பு :

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி நேற்று கோவில்பட்டிக்கு வந்தார். இனாம்மணியாச்சி புறவழிச்சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வீரர்களை சந்தித்த அவர், அவர்களுடன் கலந்துரையாடினார். சரியான பயிற்சி பெற்று விளையாட்டு துறையில் சாதனைகளை புரிய வேண்டும் என்று பேசினார். மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் அழகர்சாமி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x