செவ்வாய், ஜூன் 17 2025
Last Updated : 02 Aug, 2021 03:16 AM
Published : 02 Aug 2021 03:16 AM Last Updated : 02 Aug 2021 03:16 AM
குமுளி: கேரளாவில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் தமிழக எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு,போடிமெட்டு ஆகிய இடங்களில் சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து சோதனை செய்து வருகின்றனர். இருப்பினும், பெயரளவுக்கே சோதனை நடப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர்.பரிசோதனை செய்து கோவிட் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அல்லது கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்திய
Sign up to receive our newsletter in your inbox every day!
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்: மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்; தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்
ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது - அடுத்து என்ன?
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி
‘இன்ஃப்ளூயன்சர்களே... தயவுசெய்து நிறுத்துங்கள்!’ - விமான விபத்தில் உறவுகளை இழந்தோர் வேண்டுகோள்
இஸ்ரேல் - ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை
தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்
மதுரையில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி
“இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது” - டொனால்ட் ட்ரம்ப் உறுதி
மதுரையில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு: பொதுமக்கள், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
‘திராவிடம் இல்லா தமிழகம்’ பிரச்சார இயக்கம்: அர்ஜூன் சம்பத் தகவல்
பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை
WRITE A COMMENT