Published : 26 Jun 2021 03:13 AM
Last Updated : 26 Jun 2021 03:13 AM
பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து காரைக்காலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT