Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

திண்டுக்கல் அருகே குடிபோதை தகராறில் கூலி தொழிலாளி கொலை :

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ராசக்காபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (23), கங்காதரன்(23). கூலித் தொழிலாளிகளான இவர்கள் நண்பர்களுடன் திண்டுக்கல் அருகே சிறுமலை பிரிவு பகுதியில் நேற்று மாலை மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் கருப்பையா, கங்காதரன் ஆகியோரை அவர்களுடன் மது அருந்தியவர்கள் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பையா உயிரிழந்தார். கங்காதரன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x