Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM
தேனி மாவட்டம், போடி குப்பி நாயக்கன்பட்டி பெரியாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (21). இவர் போடி முந்தல் அருகே நடந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை சோதனை செய்தனர். அவர், குடைக்குள் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தார்.
அவரை குரங்கணி போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT