Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

முரசொலி நகருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை :

காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட முரசொலி நகர் பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. மேலும், சரியான சாலை வசதிகளும் இல்லை.

எனவே, இப்பகுதியில் தெருவோரங்களில் உடனடியாக மின் விளக்குகள் அமைத்து, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் ஏ.வின்சென்ட், செயலாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x