Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

தொண்டி அரசு மேல்நிலை பள்ளியில் : 30 படுக்கைகளுடன் கரோனா மையம் :

இந்நிலையில் தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மக்களின் நலனுக்காக தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் போதிய ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவாடானை எம்எல்ஏ ஆர்.எம். கருமாணிக்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம். பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ரா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி, திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தலைவர் முகமது முக்தார் உள்ளிட்டோர் கலந

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x